குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஒரு முறை வணங்க வேண்டிய ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில், வேலூர்
2456 views
சப்ஸ்கிரைப் religion வீடியோஸ்வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றத்தில் அமைந்துள்ளது இரத்தினகிரி பால முருகன் ஆலயம். கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேலாக பிரசித்தி பெற்று இருக்கும் பழமையான திருக்கோவில்.காதல் திருமணம் கை கூடவும், மனம் உருகி பிள்ளை வரம் வேண்டுவோருக்குப் புத்திர பாக்கியம் தரக்கூடியவர் இந்த பால முருகன். பயம் நீங்கவும், தீராத நோய்கள் தீர்க்கவும், மனக்குறைகள் அகல, தொழில் வியாபாரம் விருத்தி அடைய, சகல செல்வங்களைப் பெற்று பெருகிட கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் அமைந்துள்ள ரத்னகிரி பாலமுருகனை வழிபாடு செய்யுங்கள்.