திருமணத்திற்கு ஏன் அக்னி சாட்சி வைக்கின்றனர்? 32 வகை திருமணங்கள் இருக்கு தெரியுமா?
1066 views
சப்ஸ்கிரைப் religion வீடியோஸ்
லைக்
கருத்து
ஷேர்
திருமணத்தின் போது வேத மந்திரங்களுடன், அக்னி சாட்சியாக தாலி கட்டும் நிகழ்வு நடக்கிறது. குறிப்பாக இது தென் இந்தியாவில் தான் இந்த தாலி கட்டும் நிகழ்வு அதிகம் உண்டு. வட இந்தியாவில் பெரும்பாலும் அக்னி சாட்சியாக திருமணம் செய்து கொள்கிறேன் என மாலையை மாற்றிக் கொள்வது உண்டு. திருமணத்தின் போது கட்டப்படும் தாலி குறித்த விரிவான தகவலை பிரபல ஜோதிட நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.