யாருடைய கர்ம பலனும், மற்றவர்கள் சுமக்க முடியாது. அவரவர் கர்ம வினைகளை அவர்கள் மட்டும் தான் சுமக்க வேண்டியது இருக்கும். அதனால் யாரும் தன்னுடைய முன்னோர்கள் செய்த பாவம் என்னை பாதிக்கிறது என்பது சொல்வது தவறு என்பதை தியான கலை பயிற்சியாளர் அனிருத் தேவகி அவர்கள் விளக்கியுள்ளார்.
religionTimesXP TamilUpdated: 24 Mar 2023, 10:46 am