மணிப்பூரில் தொடர்ந்து வெடிக்கும் வன்முறை… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
1043 views
Subscribe Video videos
Like
Comment
Share
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் சமூகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் வன்முறை வெடித்த மாவட்டங்களில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மேலும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இணையதள சேவையும் முடக்கப்பட்டது.