கறி விருந்து போட்டு அசத்திய விஜய் ரசிகர்கள்.!கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கொட்டாலம் கிராமத்தை சேர்ந்த D2V முருகன் என்பவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் இவரது குழந்தைகள் காதணி விழாவில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோருக்கு தடபுடலாக கறி விருந்து பரிமாறப்பட்டது.