வன்கொடுமையின் உச்சம்.. எம்எல்ஏ மருமகள் மீது இளம்பெண் புகார்..
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த நிலையில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் அவரைத் தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.