செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கொண்டாங்கி ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால் அந்த ஏரி திடீர் சுற்றுலா தளமாக மாறி உள்ளது . இந்த நிலையில் கூட்ட நெரிசல் அதிகரித்ததால் அந்த ஏரியில் குளிக்க மாவட்ட காவல்துறை தடை விதித்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்