டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆதி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் தமிழ்நாட்டிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.