திருப்பூர் பேருந்து நிலையத்தில் அராஜகம்.. பெண் மீது தண்ணீர் ஊற்றிய கடைகாரர்..திருப்பூர் பேருந்து நிலையத்தில் கடை வாசலில் அமர்ந்த பெண்ணின் மீது கடைக்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றி ஆபாசமாக பேசிய நிலையில் அவரது கடைக்கு மாநகராட்சி துணை ஆணையர் தலைமையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.