திராவிட சித்தாந்தத்தால் தமிழகம் முன்னாடி போய்விட்டது - சசிகாந்த் செந்தில்
1113 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
திருமாவளவனின் குரல் ஒடுக்கப்பட்டவர்களின் குரலுக்காக ஓங்கி நிற்கிறது. எல்லையைத் தாண்டி அவர் ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என சசிகாந்த் செந்தில் பேட்டி அளித்துள்ளார்.