கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை வழங்கிடக் கோரிக்கை
1483 views
சப்ஸ்கிரைப் news வீடியோஸ்
லைக்
கருத்து
ஷேர்
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ் பெருமாள் பிள்ளை, கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்க தமிழக முதல்வர் முன்வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்
news|Curated by tamildesk|TimesXP TamilUpdated: 20 Nov 2023, 7:23 pm