தவறு செய்வதில் பிராமணன் என்ன? முஸ்லிம் என்ன? - தமீமுன் அன்சாரிபில்கிஸ் பானு விவகாரத்தில் குஜராத் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்து அவர்கள் பிராமணர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்ற கருத்தை தெரிவித்தது. அவர்களை விடுதலை செய்யும் போது இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கூடாதா என தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.