நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க செயற்குழு கூட்டம்
1014 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
மகப்பேறு மரணம் சிசு மரணத்தை பற்றி அரசாங்கம் கவலை கொள்ளவில்லை; கிராம சுகாதார செவிலியர்கள் மக்களை சந்திக்காமல் ஆன்லைனில் மட்டுமே பணி செய்ய மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு ;மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் தனிதனியே ஆன்லைன் செயலிகளை கொண்டு இரவிலும் மீட்டிங் நடத்துவதாக நாகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதாரச் செவிலியர் சங்க மாநிலத் தலைவர் இந்திரா காட்டம்.