சேலம்: ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி - அதிகாரிகளை கண்டித்து உரிமையாளர்கள் வாக்குவாதம்
Subscribe செய்திகள் videos
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தும் கடை உரிமையாளர்கள் அதனை பொருட்படுத்தாததால் இன்று அதிக நேரடியாக அந்த கடைகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.