ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Subscribe செய்திகள் videos
திருவாரூரில் ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கூறி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து நிலை காலி பணியிடங்களையும், நியமனமுறையையும், கைவிட வேண்டும் எனவும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு, நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் உடனே வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை