சட்டப்பேரவையில் தேசிய கீதம் வாசிக்கவில்லை.. ஆளுநர் வேதனை..
1023 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சட்டப்பேரவை தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாதது வருத்தமாக உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.