மறுசுழற்சி செய்யப்பட்ட உடையில் பிரதமர் மோடிகரூர் அருகே காக்காவாடியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் இரண்டாவது முறையாக அணிந்தார்.பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வழங்கப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் நெய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.