அம்மா உணவகமும் இல்லாததால் பசியோடு தவிக்கும் மக்கள். மழை ஓய்ந்தும் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. வரலாறு காணாத மழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே உருக்குலைந்து போயுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர்.