விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் ஸ்டாலின்? - பி.ஆர்.பாண்டியன் காட்டம்தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரையிலும் மேகதாது அணை குறித்து கண்டனம் கூட தெரிவிக்காமல் இருப்பது காவிரி விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியுள்ளார்.