மழை பாதிப்புகளை சரியாக கையாண்டதா சென்னை மாநகராட்சி? Omjasvin exclusive interview
Subscribe செய்திகள் videos
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிகையாளர் ஓம்ஜாஸ்வின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் பொழுது நேரடியாக களத்திற்குச் சென்று பல்வேறு பகுதியில் மக்களைச் சந்தித்து செய்திகளைச் சேகரித்தார். இவரது வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பரவத் தொடங்கியது. அவரது கள அனுபவங்களையும் , பொதுமக்கள் மற்றும் அரசின் செயல்பாடுகளையும் குறித்த நேர்காணல்.