நாகையில் 3 இலங்கை கடற் கொள்ளையர்கள் இந்திய கடற்பகுதியில் கைது
1224 views
Subscribe செய்திகள் videosநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையிருந்து தென்கிழக்கில் இந்திய கடற்பகுதியில் படகு எஞ்சின் பழுது காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்களான ஸ்ரீகாந்தன்,சிவகுமார்,ரீகன் ஆகிய மூன்று கொள்ளையர்களையும் கடலோர காவல் குழும போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.