காவல் நிலையத்தில் வீரலட்சுமி சுற்றி வளைத்த நா.த.கவினர்.!விஜயலட்சுமியையும் வீரலட்சுமியையும் கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகார் அளிக்க சென்று நடந்த வீரலட்சுமியை வெளியே அழைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எச்சரிக்கை விடுத்தனர்.