நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பரபரப்பு குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் விளக்கம் தருகிறார். புதிய நாடாளுமன்றத்தில் எப்படி இவ்வாறு அத்துமீறல் நடந்தது என நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வியும் எழுப்பி உள்ளார்.