குடிநீர் குழாய் பணிகளில் தாமதம் - அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 சதவீத பணிகளை கூட முடிக்காத ஒப்பந்ததாரரை அழைத்து அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.