அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்ல.. கோபத்தில் சென்னை மக்கள்..!
1023 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் சமீபத்தில் கரையைக் கடந்த நிலையில் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதுமான நிவாரணப் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என சென்னை வாசிகள் தமிழக அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்