இந்தியாவைக் காப்பாற்ற இந்தியா கூட்டணியால் தான் முடியும்..!சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதி திமுக கூட்டணியில் கிடைக்கப்பட்டு வெற்றி பெற்றது. அதைப்போலவே தற்போதும் கேட்போம் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார்.