ஜோதிமணியை கடுப்பாக்கிய இளைஞர் - வேடசந்தூரில் பெரும் பரபரப்பு
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி வேடசந்தூரில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்கிருந்து இளைஞர் ஜோதி மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் கடுப்பான ஜோதிமணி காரில் ஏறி கிளம்பிய நிலையில் பின்னர் ஆவேசமாக இறங்கி வந்து நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.