அரசுக்கு புத்தி வேணாமா..? - ஜெயக்குமார் ஆவேசம்தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதிலும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதில், சரியான முறையில் செயல்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திமுக-வை குற்றம் சாட்டியுள்ளார்