நெல்லை பள்ளிவாசல் கட்டிட திறப்பு.. சீர்வரிசை எடுத்துச் சென்ற ஹிந்து மக்கள்..நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஹம்சா முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் கட்டிட திறப்பு விழாவுக்கு ஹிந்து மக்கள் சீர்வரிசை எடுத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.