வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க களத்தில் இறங்கிய மீனவர்கள்
1060 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் சமீபத்தில் கரையைக் கடந்த நிலையில் இன்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மீனவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்