அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்துவாரியின் வழக்கறிஞர் செல்வம் பேட்டி
1008 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
திண்டுக்கல் மாவட்டம் மருத்துவ கல்லூரியில் துணை கண்காணிப்பாளராக பணி செய்து வரும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் டிசம்பர் மூன்றாம் தேதி 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய பொழுது லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாரல் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டார் அமலாக்கத்துறை அதிகாரி. நீதிமன்ற காவலை வரும் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்ய உத்தரவிட்டு, மீண்டும் வரும் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி