நாகப்பட்டினத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
வங்க கடல் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. தேசிய மீனவர் பேரவை தேசிய துணை தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு மீனவ அமைப்பு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.