பேருந்தை வழிமறித்த காட்டு யானை - அச்சத்தில் அலறிய பயணிகள்கோவை மாவட்டத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்போது சாலை நடுவே காட்டு யானை ஒன்று பேருந்தை வழிமறித்த நிலையில் அதனை கண்டு பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.