திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசம்.. படையெடுக்கும் பக்தர்கள்..தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். அவர்கள் நேற்று மாலை முதலே பாதையாத்திரையாக கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய காத்துள்ளனர்.