திண்டுக்கல்லில் அகற்றப்படாத பட்டாசு கழிவுகள் - துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம்
1200 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தீபாவளி பண்டிகை முடிந்து 3 நாட்கள் ஆகியும் குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு துர்நாற்றம் வீசி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக குடியிருப்பு தெரிவித்துள்ளனர்.