காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒருதலை பட்சமாக செயல்படுகிறது - மணியரசன்
1028 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒரு தலைப்பட்சமாக தமிழ்நாட்டை பழி வாங்குகிறது. தமிழ்நாடு மனு குறித்து பிரதமர் விசாரிக்கவில்லை எனவும் ஜல் சக்தி அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை எனவும் அதனை கண்டித்து வருகிற 26 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் திருவாரூரில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேட்டி அளித்துள்ளார்.