சபரிமலை பொன்னம்பலமேட்டில் அத்துமீறி சென்று பூஜை செய்ததால் ஐந்து பேர் மீது வழக்கு!சபரி மலையை ஒட்டி அமைந்துள்ள பொன்னம்பலமேடு பகுதியில் சாதாரணமான நபர்களுக்கு செல்ல அனுமதி வழங்குவதில்லை அப்படிப்பட்ட முக்கிய பகுதியான பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை நடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பூஜை செய்ததற்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து வனத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன் உள்ளிட்ட ஐந்து பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பொன்னம்பலம் மேட்டூர் சென்று பூஜை செய்ததில் முக்கிய நபராக காணப்பட்ட நாராயணம் ஏற்கனவே சபரிமலையில் கீழ் சாந்தியின் உதவியாளராக இருந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அரந்திலையத்துறை இடம் அறிக்கை கேட்டுள்ளார் தேவசம்போர்டு ஆணையாளர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் மேலும் இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் அரதலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.