வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு.. ஸ்தம்பிக்கும் பெங்களூரு..கான்கிரீட் கட்டிடங்கள் அதிகமானதால் நிலத்தடி நீர் பற்றாமல் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை கட்டுப்படுத்த கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.