திண்டுக்கல்லில் அமைச்சரை சிறைபிடித்த ஊர்வாசிகள்.. பிரச்சாரத்திற்கு சென்ற போது பரபரப்பு..
Subscribe செய்திகள் videos
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் நேற்று இரவு திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது கிராம மக்கள் அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.