பொங்கல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை.. மூடனும் அன்புமணி கோரிக்கை..
1546 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
பொங்கல் பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் விழா கொண்டாட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை மூடி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.