திருவாரூர் மாவட்டம் கனமழை காரணமாக மரம் விழுந்து ஒரு மாடு ஐந்து ஆடுகள் உயிரிழந்தன
1013 views
Subscribe செய்திகள் videos
Like
Comment
Share
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சியில் அமைந்துள்ள புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பொழுது மரம் மின்கம்பியில் சரிந்து விழுந்து மின்கம்பி அறுந்து மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு ஐந்து ஆடுகள் உயிரிழந்தன.