வாதத்தை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத கஷாயம்!
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
குதிகால் வலி, பாதவலி என்பது தீவிரமாகும் போது நடக்கவே இயலாத அளவுக்கு வலி மிகுந்து இருக்கும். இதற்கு ஆயுர்வேத முறையில் சிறந்த மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த கசப்பு சுவை மிக்க கஷாயம் வலியை குறைக்கும். வாதத்தை கட்டுப்படுத்தும். இது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.