புற்றுநோயை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!
Subscribe ஹெல்த் டிப்ஸ் videos
தொற்றுநோய்களிலிருந்து விடுபட்டாலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். சில ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு கஷாயமாக்கி குடிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம். பரம்பரையாக புற்றுநோய் இருந்தாலும் இதை குடித்து வருவதன் மூலம் புற்றுநோயை தவிர்க்க முடியும். அத்தகைய கஷாயம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை நிபுணர் கே. கெளதமன், ஸ்ரீவர்மா மருத்துவமனை.