சம்பளம் எதற்கு தருகிறார்கள்..?படிப்பு, திறமை எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் ஒருவருக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது. உடனடி சம்பள உயர்வுக்கு, அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்பு, திறமை, அறிவு என அனைத்திலும் கவனம் செலுத்தி உழைத்தால் மட்டுமே உடனடியாக சம்பள உயர்வு கிடைக்கும்.