சம்பளம் எதற்கு தருகிறார்கள்..?
சம்பளம் எதற்கு தருகிறார்கள்..?
படிப்பு, திறமை எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் ஒருவருக்கு ஊதியம் கொடுக்கப்படுகிறது. உடனடி சம்பள உயர்வுக்கு, அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்பு, திறமை, அறிவு என அனைத்திலும் கவனம் செலுத்தி உழைத்தால் மட்டுமே உடனடியாக சம்பள உயர்வு கிடைக்கும்.Updated: 16 Dec 2023, 4:04 pm