பிரிட்டனில் புதிய எலக்ட்ரிக் வாகன (EV) பேட்டரி ஆலை/ஜிகாஃபாக்டரியை அமைப்பதற்காக டாடா குழுமம் 4 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் என்று இங்கிலாந்து அரசு நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது.